Home இலங்கை சாவகச்சேரியில் அதிவிரைவு புகையிரதத்துடன் இராணுவ வாகனம் மோதியதில் மூன்று இராணுவத்தினர் காயம்

சாவகச்சேரியில் அதிவிரைவு புகையிரதத்துடன் இராணுவ வாகனம் மோதியதில் மூன்று இராணுவத்தினர் காயம்

by admin


சாவகச்சேரி சங்கத்தானை புகையிரத நிலையத்து அண்மையில்  இன்று அதிவிரைவு புகையிரதத்துடன்  இராணுவ வாகனம் ஒன்று மோதி  ஏற்பட்ட விபத்தில் மூன்று இராணுவத்தினர் காயமடைந்துள்ளனர். இன்று பிற்பகல் யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த அதிவிரைவு புகையிரதத்துடனேயே   இராணுவ வாகனம் மோதியுள்ளது.

காயமடைந்த  இராணுவத்தினர் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More