Home இந்தியா புதுச்சேரியில் நாளை மருந்துக்கடைகளை மூடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – அரசாங்கம் எச்சரிக்கை:-

புதுச்சேரியில் நாளை மருந்துக்கடைகளை மூடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – அரசாங்கம் எச்சரிக்கை:-

by admin

புதுச்சேரியில் நாளை மருந்துக்கடைகளை மூடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இணைய வணிகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் நாளை மருந்துக்கடைகள் அடைக்கப்பட்டிருக்கும் என்று மருந்து வணிகர் சங்கத்தினர் தெரிவித்திருந்தமையை தொடர்ந்தே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மருந்துப் பொருட்களை இணையத்தின் மூலம் விற்பனை செய்வதற்கான சட்டத்திற்கு இந்தியமத்திய அரசு அனுமதி அளித்துள்ளதுஇணையத்தில் மருந்துப்பொருட்களை வாங்கும் போலி மருந்து மற்றும் காலாவதியான மருந்துகளை மாற்றி அனுப்ப, வாய்ப்பு அதிகம் எனத் தெரிவித்தே வணிகர்கள் கதவடைப்பை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்திருந்தனா

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More