Home இந்தியா ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்:-

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்:-

by admin

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த ராணுவத்தினருக்கும் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகளுக்கும் இடையே இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆத்துடன் குறித்த பகுதியிலிருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களும் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்க்பபட்டுள்ளது. மேலும் 6 தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடைபெற்ற இடத்தில் இருந்து தப்பித்து சென்று இருக்கலாம என்று கூறப்படுகிறது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More