Home இலங்கை அவுஸ்திரேலியாவிலிருந்து ஒரு தொகுதி இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்

அவுஸ்திரேலியாவிலிருந்து ஒரு தொகுதி இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

அவுஸ்திரேலியாவிலிருந்து ஒரு தொகுதி இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். கிறிஸ்மஸ் தீவுகளிலிருந்து இவ்வாறு ஒரு தொகுதி இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

அரசாங்க விமானமொன்றின் மூலம் குறித்த புகலிடக் கோரிக்கையாளர்கள்  அவுஸ்திரேலிய குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தினால் நாடு கடத்தப்பட்டுள்ளனர். கடந்த வாரத்தில் கிறிஸ்மஸ் தீவுகளுக்கு சென்ற படகில் பயணித்த இலங்கையர்களே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

கடந்த மார்ச் மாதத்தின் பின்னர் இரண்டாவது தடவையாக இவ்வாறான படகு ஒன்று அவுஸ்திரேலிய எல்லைப் பகுதிக்குள் பிரவேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More