Home இலங்கை இந்த ஆண்டு டிசம்பர் அல்லது அடுத்த ஆண்டு ஜனவரியில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்

இந்த ஆண்டு டிசம்பர் அல்லது அடுத்த ஆண்டு ஜனவரியில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

இந்த ஆண்டின் டிசம்பர் மாதத்தில் அல்லது  அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. எதிர்வரும் டிசம்பர் மாதம் 9ம் திகதி  அல்லது அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 15ம் திகதி அளவில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியும் என தேர்தல்  ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

சாதாரண தரப் பரீட்சை நடத்தப்படுவதற்கு முன்னதாகவோ அல்லது அதன் பின்னரோ தேர்தலை நடத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More