Home உலகம் அகதிக் கொள்கை குறித்து எவ்வித வருத்தங்களும் கிடையாது – ஏஞ்சலா மோர்கல்

அகதிக் கொள்கை குறித்து எவ்வித வருத்தங்களும் கிடையாது – ஏஞ்சலா மோர்கல்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

அகதிக் கொள்கைகள் குறித்து எவ்வித வருத்தங்களும் கிடையாது என ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மோர்கல் தெரிவித்துள்ளார். 2015ம் ஆண்டில் அகதிகளுக்கான எல்லைகளை திறந்து விடுவதற்கு எடுத்த தீர்மானம் சரியானதே என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தீர்மானம் அடுத்த தேர்தலை பாதித்தாலும் அது குறித்து கவலை கொள்ளப் போவதில்லை அவர் தெரிவித்துள்ளார். சொன்டாங் என்னும் பத்திரிகைக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அகதிகளை நாட்டுக்குள் பிரவேசிக்க எடுத்த தீர்மானம் பிழையானது என தாம் ஒருபோதும் கருதவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் தலைவி என்ற ரீதியில் தாம் சரியான தீர்மானத்தின் அடிப்படையில் செயற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More