Home இலங்கை உள்ளுராட்சி மன்றத் தேர்தலை உடனடியாக நடத்துமாறு ஜே.வி.பி. கோரிக்கை

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை உடனடியாக நடத்துமாறு ஜே.வி.பி. கோரிக்கை

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை உடனடியாக நடத்துமாறு ஜே.வி.பி கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு தற்போது எவ்வித தடைகளும் கிடையாது என  ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க   தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி மன்ற தேர்தல் சட்டம் கடந்த வாரம் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் தற்போது தேர்தலை நடத்த எவ்வித தடைகளும் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த சட்டத்தை அமுல்படுத்துவதற்கு சபாநாயகர் உடனடியாக நடவடிக்கை எடுக்க  வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More