Home இலங்கை இணைந்து செயற்படுவதன் மூலம் பிரச்சினைகளை தீர்க்க முடியும் – அஸ்கிரி பீடாதிபதி

இணைந்து செயற்படுவதன் மூலம் பிரச்சினைகளை தீர்க்க முடியும் – அஸ்கிரி பீடாதிபதி

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

இணைந்து செயற்படுவதன் மூலமே பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என அஸ்கிரி பீடாதிபதி வராகொட ஞானரதன தேரர் தெரிவித்துள்ளார். அஸ்கிரி பீடாதிபதி தற்போது வடக்கிற்கான பயணமொன்றை மேற்கொண்டுள்ளார்.

இதன் போது நடத்தப்பட்ட சந்திப்பு ஒன்றில்  கருத்து தெரிவித்த    அவர் அனைவரும் இணைந்து செயற்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார். அனைத்து மக்களினதும் உரிமைகளை உறுதி செய்ய  வேண்டியது அவசியமானது எனவும்  அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More