Home இலங்கை முச்சக்கர வண்டிகளை வீதியிலிருந்து அகற்றும் நோக்கமில்லை – அரசாங்கம்

முச்சக்கர வண்டிகளை வீதியிலிருந்து அகற்றும் நோக்கமில்லை – அரசாங்கம்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

முச்சக்கர வண்டிகளை நாட்டின் வீதிகளிலிருந்து அகற்றும் நோக்கமில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. இலத்திரனியல் முச்சக்கர வண்டிகளை இறக்குமதி செய்வதனை அரசாங்கம் ஊக்குவிக்க உள்ளதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

முச்சக்கர வண்டி கைத்தொழிலை கிரமமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தக் கைத்தொழிலை அழிப்பதற்கு திட்டமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். முச்சக்கர வண்டி இறக்குமதியை தடை செய்ய திட்டமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More