Home இலங்கை ட்ரவிஸ் சின்னயாவிற்கு சேவை நீடிப்பு வழங்கப்படாமை வருத்தமளிக்கின்றது

ட்ரவிஸ் சின்னயாவிற்கு சேவை நீடிப்பு வழங்கப்படாமை வருத்தமளிக்கின்றது

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

முன்னாள் கடற்படைத் தளபதி ட்ரவிஸ் சின்னய்யாவிற்கு சேவை நீடிப்பு வழங்கப்படாமை வருத்தமளிப்பதாக ஈ.பி.டி.பி.யின் பொதுச் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். தமிழரான சின்னய்யாவிற்கு கடற்படைத் தளபதி பதவி வழங்கப்பட்டமை நல்லிணக்கத்திற்கு ஓர் உந்து சக்தியாக அமைந்திருந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் குறுகிய காலத்திற்குள் அவர் பதவியிலிருந்து ஓய்வுறுத்தப்பட்டமை வருத்தமளிக்கின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பாராளுமன்றில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More