Home இலங்கை கோத்தபாய ராஜபக்ஸ எந்தவொரு நிதி மோசடியுடனும் தொடர்புடையவர் அல்ல:-

கோத்தபாய ராஜபக்ஸ எந்தவொரு நிதி மோசடியுடனும் தொடர்புடையவர் அல்ல:-

by admin

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ எந்தவொரு நிதி மோசடியுடனும் தொடர்புடையவர் அல்ல எனவும் அவர் கைது செய்யப்படமாட்டார் எனவும் அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். கோத்தபாய ராஜபக்ஸ கைது செய்யப்படவுள்ளதாக அநாமத்தேய தகவல்கள் பரவிவருவதாகவும் அதுபோன்ற எந்தவொரு நடவடிக்கையும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் கோத்தாவை கைதுசெய்ய எந்தவொரு காரணமும் இல்லை எனவும் அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More