Home இலங்கை தமிழக மீனவர்கள் 17 பேர் இலங்கை கடற்படையினரால் கைது…

தமிழக மீனவர்கள் 17 பேர் இலங்கை கடற்படையினரால் கைது…

by admin

எல்லை தாண்டிச் சென்று நெடுந்தீவு பகுதியில் மீன் பிடித்ததாக தெரிவித்து தமிழக மீனவர்கள் 17 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராமேஸ்வரம், புதுக்கோட்டை, நாகை பகுதிகளை சேர்ந்த 600 விசைப்படகுகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற போது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்து நெடுந்தீவு கடல் பகுதியில் மீன் பிடித்ததாக கூறி அவர்களில் 17 பேரை கைது செய்தனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More