Home இலங்கை யாழ்.குடாநாட்டில் திருக்கார்த்திகை விளக்கீடு

யாழ்.குடாநாட்டில் திருக்கார்த்திகை விளக்கீடு

by admin
யாழ். குடாநாட்டில் இன்று வியாழக்கிழமை (22.11.2018) திருக்கார்த்திகை விளக்கீடு வெகுவிமரிசையாக இடம்பெற்றது.
இந்து ஆலயங்களிலும் பெரும்பாலான இல்லங்களிலும் தீபங்கள் ஏற்றியதுடன் அடியவர்கள் சொக்கப்பானை ஏற்றியும் வழிபட்டனர்.
படங்கள் – ஐ.சிவசாந்தன்

 
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More