Home இந்தியா கர்நாடகாவில் பேருந்து கால்வாயினுள் விழுந்து விபத்து – 15 பேர் பலி

கர்நாடகாவில் பேருந்து கால்வாயினுள் விழுந்து விபத்து – 15 பேர் பலி

by admin

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் தனியார் பேருந்து கால்வாய் ஒன்றினுள் கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து இன்று மதியம் பாண்டவபுரம் அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து வீதியொரம்யோரம் உள்ள கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து நீச்சல் தெரிந்தவர்கள் நீந்தி கரைசேர்ந்தனர் எனவும் நீச்சல் தெரியாதவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர் எனவும் மீட்புப்பணியாளர்களால் அவர்களது உடல்கள் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More