Home இலங்கை இணைப்பு 2 – யாழ் பல்கலையில் இரு பீடங்கள் தவிர்ந்த, அனைத்து பீட 3ஆம் 4ஆம் வருட மாணவர்களுக்கு வகுப்புத் தடை

இணைப்பு 2 – யாழ் பல்கலையில் இரு பீடங்கள் தவிர்ந்த, அனைத்து பீட 3ஆம் 4ஆம் வருட மாணவர்களுக்கு வகுப்புத் தடை

by admin

மாணவர்கள் மோதலின் எதிரொலியாக மறு அறிவித்தல் வரும் வரை சட்டம் மற்றும் இராமநாதன் நுண்கலைக் பீடம் தவிர்ந்த ஏனைய கலைப்பீட 3ம் மற்றும் 4ம் வருட மாணவர்களுக்கு தற்காலிக வகுப்புத்தடை. 3ம் மற்றும் 4ம் வருட மாணவர்கள் பல்கலைக்கழக உட் பிரவேசிக்க
தற்காலிக தடை.

தகவல்
கலைப்பீடாதிபதி.

 யாழ்.பல்கலையில் மோதல் – மூவர் காயம்

Jan 11, 2018 @ 15:04

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

யாழ்.பல்கலைகழக மாணவர்கள் இடையில் இன்று மாலை ஏற்பட்ட மோதலில் மூன்று மாணவர்கள் காயமடைந்துள்ளனர். யாழ்.பல்கலைகழக கலைப்பீட நான்காம் மற்றும் மூன்றாம் வருட மாணவர்களுக்கு இடையில் இன்று வியாழக்கிழமை மாலை மோதல் ஏற்பட்டு உள்ளது. மோதலுக்கான காரணம் இதுவரையில் தெரிய வரவில்லை

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More