Home இலங்கை அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரின்; ஆர்ப்பாட்டப் பேரணி மீது கண்ணீப்புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம்

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரின்; ஆர்ப்பாட்டப் பேரணி மீது கண்ணீப்புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம்

by admin

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் நடத்திவரும் ஆர்ப்பாட்டப் பேரணி மீது கண்ணீர்ப் புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று இன்று முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் இவ்வாறு கண்ணீர்ப் புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது

ஆர்ப்பாட்டப் பேரணி கொழும்பு நகரத்திற்குள் நுழைவதற்கு நேற்று நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்திருந்த போதும் தடையுத்தரவை மீறி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர் என்பது கறிப்பிடத்தக்கது. மேலும் குறித்த ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக கொள்ளுப்பிட்டிய சந்தியில் இருந்து காலி வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More