Home இலங்கை சந்தேகத்தின் உச்சத்தில் மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன…

சந்தேகத்தின் உச்சத்தில் மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன…

by admin

தியத்தலாவை- கஹகொல்ல பகுதியில் பேருந்தில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவம் குறித்து சந்தேகம் நிலவுவதாக மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.

யுத்த களத்தில் இருந்த இராணுவத் தலைவர் என்ற ரீதியில், பெற்றுக்கொண்ட அனுபவங்களுக்கு அமைய, கைக்குண்டு வெடிப்பதால், டீசலைப் பயன்படுத்தும் பேருந்து வண்டி தீப்பற்றி எரியும் என்பதை தன்னால் நினைத்துப் பார்க்க முடியாதுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.. கைக்குண்டுகள் தொடர்பில் தனக்கு அனுபவம் இருப்பதாகவும், செயல்படுத்தாமல்; கைக்குண்டு ஒன்று வெடிக்காது எனவும் தெரிவித்துள்ள அவர் இது தொடர்பில் நிபுணர்களின் உதவியுடன் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

 

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More