75
File Photo
பாணந்துறை தெற்கு பகுதியில் களு கங்கைக்கு அருகாமையில், ஆண் ஒருவரின் சடலம் காவல்துறையினரினால் மீட்கப்பட்டுள்ளது. குறித்த நபரின் உடலில் சிறுகாயங்களும் முகத்தில் வெட்டு காயங்களும் காணப்பட்டதாக தெரிவித்துள்ள காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
Spread the love