Home இலங்கை பரந்தனில் விபத்து நால்வர் வைத்தியசாலையில்

பரந்தனில் விபத்து நால்வர் வைத்தியசாலையில்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

பரந்தனில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த ஹயஸ் வாகனம் பரந்தன் பூநகரி வீதியில் இன்று காலை தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது . வாகனத்தில் பயணித்த சாரதி உட்பட நான்கு பேர் காயமடைந்துள்ளனர் .காயமடைந்தவர்கள் கிளிநொச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்து அதி வேகத்தினால் இடம்பெற்றுள்ளது என  காவல்துறையினர் தெரிவிக்கின்றனர் அத்துடன் மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி  காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More