Home இலங்கை அர்ஜூன் மகேந்திரனை கைது செய்யுமாறு பிடிவிராந்து உத்தரவு

அர்ஜூன் மகேந்திரனை கைது செய்யுமாறு பிடிவிராந்து உத்தரவு

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரனை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் கொழும்பு கோட்டே நீதவான் லங்கா ஜயரட்ன இந்த பிடிவிராந்து உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

மத்திய வங்கி பிணை முறி மோசடிகளுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்களில் ஒருவராக அர்ஜூன் மகேந்திரன் பெயரிடப்பட்டுள்ளார். வாக்கு மூலம் ஒன்றை அளிப்பதற்காக குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகுமாறு அர்ஜூன் மகேந்திரனுக்கு உத்தரவிடப்பட்டிருந்த போதும் அர்ஜூன் மகேந்திரன் இதுவரையில் ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

1 comment

K.Ranjithkumar March 15, 2018 - 9:04 am

At last. Sri Lankan state place this order towards the former central bank governor general. Who knows where he is???

Reply

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More