Home இலங்கை முஸ்லிம் அமைச்சர்கள் பிரதமரை சந்திக்க உள்ளனர்

முஸ்லிம் அமைச்சர்கள் பிரதமரை சந்திக்க உள்ளனர்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

முஸ்லிம் அமைச்சர்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்திக்க உள்ளனர். கண்டியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் இந்த சந்திப்பு நடத்தப்பட உள்ளது. வன்முறைகளை தடுக்க எவ்வாறான ஓர் பொறிமுறைமை உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறித்து இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட உள்ளதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் இந்த சந்திப்பு நடத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More