Home உலகம் பிரித்தானியாவில் கால்பந்தாட்ட நடுவர் மீதான தாக்குதலுக்கு கண்டனம்

பிரித்தானியாவில் கால்பந்தாட்ட நடுவர் மீதான தாக்குதலுக்கு கண்டனம்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

பிரித்தானியாவில் கால்பந்தாட்ட நடுவர் மீதான தாக்குதலுக:கு கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது. தொழில்முறைமையல்லா கால்பந்தாட்டப் போட்டியொன்றின் போது நடுவர் மீது சராமரித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவமானது பிரித்தானியா முழுவதிலும் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. பிரித்தானியா மண்ணில் இடம்பெற்ற மிக மோசமான நடுவர் மீதான தாக்குதல் சம்பவம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

வடக்கு லண்டனில், துருக்கி சமூக கால்பந்தாட்டப் பேரவையினால் நடத்தப்பட்ட கால்பந்தாட்டப் போட்டியின் போது இந்த துரதிஸ்டவசமான சம்பவம் இடம்பெற்றுள்ளது. தாக்குதல் சம்பவத்தில் நடுவர் சிறு காயங்களுக்கு உள்ளாகிய போதிலும், தாக்குதல் சம்பவத்தை அனுமதிக்க முடியாது என தெரிவித்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More