Home இந்தியா மூன்றாவது முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் சம்பியன் பட்டம் வென்றது

மூன்றாவது முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் சம்பியன் பட்டம் வென்றது

by admin


இன்று மும்பை வான்கடே மைதானத்தில் இடம்பெற்ற 11-வது சீசன் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் வென்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்றாவது முறையாக சம்பியன் பட்டம் வென்றது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் போட்டியிட்ட நிலையில் நாணயச்சுழற்சியில் வென்ற சென்னை அணி களத்தடுப்பினை தெரிவு செய்தது.
இதனைத் தொடர்ந்து முதலில் துடுப்பெடுத்தாடிய ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 178 ஓட்டங்களைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து 179 என்ற வெற்றிஇலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத்தை வீழ்த்;தி மூன்றாவது முறையாக சம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More