Home இலங்கை ஊழல் மோசடிகளை தடுப்பது தொடர்பான எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படவில்லை….

ஊழல் மோசடிகளை தடுப்பது தொடர்பான எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படவில்லை….

by admin

ஊழல் மோசடிகளை தடுப்பது தொடர்பான எதிர்பார்ப்புகள் இதுவரையில் நிறைவேற்றப்படவில்லை எனவும், பல்வேறு ஊழல்கள் மறைக்கப்பட்டுள்ளதாகவும், அமைச்சர் பாட்டலி சம்பிக ரணவக தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More