அசாமில் பெய்து வரும் தொடர் மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக 34 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இந்த வெள்ளத்தில் சிக்கி சுமார் 20, 000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரமபுத்திரா மற்றும் கோலாகட் ஆறுகளில் அபாய ளவினையும் மீறி வெள்ளம் பாய்வதாகவும் ஆற்றங்கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
அதேவேளை மராட்டிய மாநிலத்திலும் மழை 7 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது
Spread the love
Add Comment