Home இலங்கை கிளிநொச்சி கல்மடு குளத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு(படங்கள்)

கிளிநொச்சி கல்மடு குளத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு(படங்கள்)

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கிளிநொச்சி கல்மடுகுளத்திலிருந்து ஆண்  ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கரவெட்டியைச் சேர்ந்த 63 வயதுடைய சுந்தரம் புலேந்திரன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று(17) தொழிலுக்கு சென்ற போது காணாமல் போயுள்ளதாக உறவினர்கள் தர்மபுரம் காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்த நிலையில் இன்று(18) காலை கல்மடு குளத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக தர்மபுரம் காவல்துறையினர்; மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More