Home இலங்கை வடக்கு பிரதேசத்தில் பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை…

வடக்கு பிரதேசத்தில் பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை…

by admin

 

வடக்கு பிரதேசத்தில் பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார். தியகம பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சில தரப்பினர் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துவதற்காக சில பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More