Home இந்தியா புனித யாத்திரை சென்ற 200 பேர் நேபாளத்தின் சிமிகோட் பகுதியில் சிக்கியுள்ளனர்

புனித யாத்திரை சென்ற 200 பேர் நேபாளத்தின் சிமிகோட் பகுதியில் சிக்கியுள்ளனர்

by admin


நேபாளத்தில் தற்போது பலத்த மழை பெய்து வருவதால் வீதி, விமான போக்குவரத்து முடங்கியுள்ளதன் காரணமாக இந்தியாவில் இருந்து கைலாஷ் மானசரோவர் புனித யாத்திரை சென்ற 200 பேர் நேபாளத்தின் சிமிகோட் பகுதியில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இவ்வாறு மோசமான வானிலையால பாதிகப்பட்ட 200 இந்திய பக்தர்கள் அனைவரும் பாதுகாப்பாக இந்தியா வுக்கு திருப்பி அனுப்பி வைக் கப்படுவார்கள். அதற்கு தேவை யான அனைத்து நடவடிக்கை களும் எடுக்கப்பட்டுள்ளது என நேபாளத்துக் கான இந்திய தூதரகம் தனது ருவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளது. தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து கைலாச யாத்திரை சென்ற 1500 பேர் கடந்த ஜூலை மாதம் இதே சிமிகோட் பகுதியில் சிக்கியிருந்த நிலையில் அவர்களை இந்திய தூதரகம் பாதுகாப்பாக மீட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More