Home உலகம் கருக்கலைப்பு என்பது ஆள்வைத்து கொலை செய்வதற்கு இணையானது…

கருக்கலைப்பு என்பது ஆள்வைத்து கொலை செய்வதற்கு இணையானது…

by admin


கருக்கலைப்பு என்பது ஆள்வைத்து கொலை செய்வதற்கு இணையானது என போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார் வயிற்றில் வளரும் சிசுக்களை கருக்கலைப்பு செய்வது ஆள்வைத்து கொலை செய்யும் குற்றத்துக்க்கு ஒப்பானதாகும் என போப் பிரான்சிஸ் குறிப்பிட்டுள்ளார்.  இத்தாலியில் உள்ள வத்திக்கான் அரண்மனையில் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமை மதகுருவான போப் பிரான்சிஸ் இன்று பக்தர்களிடையே தோன்றி சொற்பொழிவாற்றினார்.

வயிற்றில் வளரும் சிசுக்களைக் கருக்கலைப்பு செய்வது இன்னொருவரை கொல்வதைப் போன்ற குற்றச்செயலாகும். ஒரு மனித உயிரிடம் இருந்து விடுபடுவது என்பது, ஒரு பிரச்சனையை தீர்ப்பதற்கு மற்றவரை ஆள்வைத்து கொல்வதைப் போன்றதாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More