Home இலங்கை கலைமகள் படிப்பகம் சனசமூக நிலையத்தின் 50ஆவது ஆண்டுநிறைவு – மாட்டுவண்டி சவாரி போட்டி

கலைமகள் படிப்பகம் சனசமூக நிலையத்தின் 50ஆவது ஆண்டுநிறைவு – மாட்டுவண்டி சவாரி போட்டி

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


வலி.வடக்கு கலைமகள் படிப்பகம் சனசமூக நிலையத்தின் 50ஆவது ஆண்டினை முன்னிட்டு மாட்டு வண்டி சவாரி போட்டி நடைபெற்றது. வலி.வடக்கு பிரதேச சபையின் கீழ் உள்ள விடந்தை சவாரி திடலில், இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 2 மணியளவில் குறித்த சவாரி போட்டிகள் நடைபெற்றது.

குறித்த போட்டியானது, வலி.வடக்கு பிரதேச சபையின் அனுமதியுடன் வலி.வடக்கு சாவரி சங்கத்தின் ஒத்துழைப்புடன் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More