Home இலங்கை மன்னார் உதவிக் காவல்துறை அத்தியட்சகர் கைது

மன்னார் உதவிக் காவல்துறை அத்தியட்சகர் கைது

by admin


மன்னார் உதவிக் காவல்துறை அத்தியட்சகர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த 2008 ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவர் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே மன்னார் உதவிக் காவல்துறை அத்தியட்சரான உபுல் அலவத்த குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளாதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More