Home இலங்கை அட்டன் பன்மூர் ஓம் தேவி ஸ்ரீ கருமாரியம்மன் தேவஸ்தான மஹா கும்பாபிஷேகம்

அட்டன் பன்மூர் ஓம் தேவி ஸ்ரீ கருமாரியம்மன் தேவஸ்தான மஹா கும்பாபிஷேகம்

by admin

மத்திய மலைநாட்டில் அட்டன் மாநகருக்கு அருகில் அமைந்துள்ள பன்மூர் ஊரில் எழுந்தருளி இருக்கும் ஓம் தேவி ஸ்ரீ கருமாரியம்மன் தேவஸ்தானத்தின் மஹா கும்பாபிஷேக திருகுட முழுக்கு பெருஞ்சாந்தி பெருவிழா  நேற்று (10.04.2019 )புதன்கிழமை நடைபெற்றது.

06.04.2019 சனிக்கிழமை ஆரம்பித்த கிரியாரம்பத்தை தொடர்ந்து 08.04.2019 மற்றும் 09.04.2019 ஆகிய இரு தினங்களும் எண்ணெய் காப்பு நடைபெற்றதுடன் 10.04.2019 அன்று காலை கங்கை கரையில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித தீர்த்தின் மூலம் மஹா கும்பாபிஷேக திருகுடமுழுக்கு பெருச்சாந்தி  பெருவிழா நடைபெற்றது. மேலும், தொடர்ந்து 48 நாட்களுக்கு மண்டலாபிஷேகம் நடைபெறவுள்ளமை குறிப்பிடதக்கது.

(க.கிஷாந்தன்)

 

 

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More