Home இலங்கை இன்று இரவு மீண்டும் ஊடரங்குச் சட்டம்

இன்று இரவு மீண்டும் ஊடரங்குச் சட்டம்

by admin


நாட்டில், நேற்றையதினம் ​இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்களை அடுத்து, மீண்டும் காவல்துறை ஊடரங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டவுள்ளதாக, அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இன்று இரவு 8 மணி முதல் மறுநாள் அதிகாலை 4 மணி வரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்தாக, அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More