Home இலங்கை இன்று இரவு 10 மணியிலிருந்து நாளை காலை 4 மணிவரை ஊரடங்கு

இன்று இரவு 10 மணியிலிருந்து நாளை காலை 4 மணிவரை ஊரடங்கு

by admin


இன்று இரவு 10 மணியிலிருந்து நாளை காலை 4 மணிவரை நாடாளாவிய ரீதியில் காவல்துறை ஊரடங்குச்சட்டம்  அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் பதற்ற நிலையினை கருத்திற் கொண்டு காவல்துறைமா அதிபரின் உத்தரவுக்கு அமைவாகவே இந்த ஊரடங்குச் சட்டம் அமுலுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More