Home இலங்கை திலக் மாரப்பன மைக்கேல் ஆர். பொம்பேயோவை சந்தித்தார்…

திலக் மாரப்பன மைக்கேல் ஆர். பொம்பேயோவை சந்தித்தார்…

by admin

அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்கேல் ஆர். பொம்பேயோ இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பனவை இன்று சந்தித்துள்ளார். இதன்போது இலங்கையில் கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்கான அமெரிக்காவின் கண்டனத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ள இராஜாங்க செயலாளர் பயங்கரவாத்திற்கு எதிரான இலங்கையின் நடவடிக்கைகளுக்கு அமெரிக்காவின் உறுதியான ஆதரவை மீள வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை குறித்த குண்டு வெடிப்புகளை அடுத்து அமெரிக்கா வழங்கியிருந்த ஒத்துழைப்புகளுக்கு நன்றி தெரிவித்த வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மாரப்பன எதிர்காலத்தில் இடம்பெறக் கூடிய தாக்குதல்களை தடுத்துக் கொள்வதற்கான பங்காண்மையை மேலும் ஆழப்படுத்திக் கொள்வதிலான இலங்கையின் ஆர்வத்தையும் அவர் வெளியிட்டுள்ளார். இந்த தாக்குதல்களில் ஐந்து அமெரிக்கர்களும் கொல்லப்பட்டிருந்தனர். அத்துடன், ஏன்பது குறிப்பிடதத்க்கது #MillenniumChallengeCorporation #usstate secretary #TilakMarapana

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More