Home இலங்கை வீட்டுத்திட்டம் வழங்கப்படவில்லை – கரைச்சி பிரதேச செயலகம் முன் போராட்டம்

வீட்டுத்திட்டம் வழங்கப்படவில்லை – கரைச்சி பிரதேச செயலகம் முன் போராட்டம்

by admin


கிளிநொச்சி கனகாம்பிகைக்ககுளம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனக்கு இதுவரை வீட்டுத்திட்டம் வழங்கப்படவில்லை என்று தெரிவித்து கரைச்சி பிரதேச செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். கிளிநொச்சி கனகாம்பிகை;ககுளம் பகுதியில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு மீள்குடியேறிய மாற்நுத்திறனாளியாகிய தனக்கு இதுவரை வீட்டுத்திட்டம் வழங்கப்படவில்லை எனத்தெரிவித்து இன்று (39-05-2019) கிளிநொச்சி கரைச்சிப்பிரதேச செயலகம் முன்பாக கவனயீர்ப்பில் ஈடுபட்டுள்ளார்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு மாற்றுத்திறனாளியான தனக்கு இதுவரை வீட்டுத்திட்டத்தினை வழங்காது தமது பிரதேசத்தில் வசதி படைத்தவர்களுக்கும ;வெளிமாவட்டங்களில் வாழ்பவர்களும் முன்னுரிமை அடிப்படையில் வீடுகள் வழங்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

#வீட்டுத்திட்டம்  #கரைச்சி  #போராட்டம்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More