Home இலங்கை சஹ்ரானின் மனைவி பல முக்கிய தகவல்களை நீதிமன்றில் வெளிப்படுத்தியுள்ளார்

சஹ்ரானின் மனைவி பல முக்கிய தகவல்களை நீதிமன்றில் வெளிப்படுத்தியுள்ளார்

by admin

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர், சாய்ந்தமருதில் தன்னுடன் தொடர்பிலிருந்தவர்கள் குறித்த தகவல்களை , பிரதான தற்கொலைக் குண்டுதாரியான சஹ்ரான் ஹாசிமின் மனைவி இன்று வெளிப்படுத்தியுள்ளார். சஹ்ரானின் மனைவி இன்று கல்முனை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே, இவ்வாறு தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார்.

சஹ்ரானின் மனைவியுடன் அவரது மகளும் இன்றையதினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. #உயிர்த்த ஞாயிறு #சஹ்ரான்  #மனைவி  # வெளிப்படுத்தியுள்ளார்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More