Home இந்தியா கேரளாவில் ஐ.எஸ் க்கு ஆட்களை சேர்த்த பெண்ணுக்கு 7 ஆண்டுகள் சிறை

கேரளாவில் ஐ.எஸ் க்கு ஆட்களை சேர்த்த பெண்ணுக்கு 7 ஆண்டுகள் சிறை

by admin


கேரளாவில் ஐ.எஸ். அமைப்புக்கு ஆட்களை சேர்த்த பெண் ஒருவருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது . ஐ.எஸ். அமைப்பினர் உலகளாவிய ரீதியில் மூளைச்சலவை செய்து தங்கள் அமைப்புக்கு ஆட்களை சேர்த்து வருகின்றனர். அந்தவகையில் கேரளாவை சேர்ந்த பலரும் இவ்வாறு மூளை சலவை செய்யப்பட்டு ஐ.எஸ். ஆமைப்பில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

இந்தநிலையில் ஐ.என்.ஏ. அதிகாரிகள மேற்கொண்ட விசாரணையில் கிடைத்த தகவல்படி இதுவரை 98-க் கும் மேற்பட்ட கேரளாவை சேர்ந்தவர்கள் ஐ.எஸ். பயங்கவாத அமைப்பில் சேர்ந்துள்ளதாக தெரிய வந்துள்ளது
இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட அதிகாரிகள் ஐ.எஸ்.  கடந்த 2016-ம் ஆண்டு பயங்கரவாத இயக்கத்திற்கு கேரள இளைஞர்களை சேர்த்த யாஸ்மின் முகம்மது சாகித் என்ற பெண்ணை கைது செய்திருந்தனர்.

அவர்மீதான வழக்கு என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றில் இடம்பெற்று வந்தநிலையில் இவ்வாறு  அவருக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தீப்பளித்துள்ளது .  #கேரளா #ஐ.எஸ் #பெண் #சிறை

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More