Home இலங்கை யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்புப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்…

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்புப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்…

by admin


யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இன்று (15.08.19) வகுப்புப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனனர். 3 கோரிக்கைகளை முன்வைத்து மாணவர்கள் இவ்வாறு பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். பல்கலைக்கழகத்திற்கு வேந்தர் ஒருவரை நியமிக்குமாறும், தாமதமடைந்துள்ள பட்டமளிப்பு விழாவினை நடத்துமாறும், வெளியிடப்படாமலுள்ள பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடுமாறும் கோரியே இந்த வகுப்புப் பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More