Home இலங்கை கனேடிய உயர்ஸ்தானிகர், சுரேன் ராகவனை சந்தித்தார்….

கனேடிய உயர்ஸ்தானிகர், சுரேன் ராகவனை சந்தித்தார்….

by admin

இலங்கைக்கான கனடாவின் உயர்ஸ்தானிகர் டேவிட் மக்னொன் வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை சந்தித்து கலந்துரையாடினார்.

ஆளுநர் செயலகத்தில் இன்று (திங்கட்கிழமை) முற்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

இதன்போது, போருக்குப் பின்னரான தற்போதைய வடக்கு மாகாண மக்களின் நிலைமை தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

அத்தோடு கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னரான நிலைமைகள் வடக்கு மாகாணத்தில் ஏற்படுத்திய தாக்கங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இந்த சந்திப்பில் கனேடிய உயர்ஸ்தானிகருடன் Canadian integrated conflict Analysis Process சேர்ந்த நிகழ்ச்சித்திட்ட அலுவலர்களான Ms.Sharmala Naidoo மற்றும் Mr.Vikramveer Suagh ஆகியோர் கலந்துகொண்டனர்.

Mayurappriyan

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More