அனைத்து மதங்களுக்கும் சம உரிமை வழங்கி பெரும்பான்மையினர் பின்பற்றும் பௌத்த தர்மத்தை பாதுகாக்க புதிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸ நடவடிக்கை எடுக்க வேண்டும் என முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார். பௌத்த தர்மத்திற்கு முன்னிலை அளிப்பது அரசியல் யாப்புக்கு மாத்திரம் மட்டுப்படுத்தக் கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்
Spread the love
Add Comment