Home இலங்கை 19 மாவட்டங்களில், நாளை காலை தற்காலிகமாக ஊரடங்குச் சட்டம் தளர்வு – ஏனையவற்றில் தொடரும்…

19 மாவட்டங்களில், நாளை காலை தற்காலிகமாக ஊரடங்குச் சட்டம் தளர்வு – ஏனையவற்றில் தொடரும்…

by admin

19 மாவட்டங்களில் காவற்துறை  ஊரடங்குச் சட்டம், நாளை (06.04.20) காலை 6 மணிக்கு தற்காலிகமாக தளர்த்தப்படவுள்ளது. பின்னர், பிற்பகல் 2 மணிக்கு ஊரடங்கு சட்டம் மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளது.

எனினும், கொழும்பு, யாழ்ப்பாணம், கம்பஹா, களுத்துறை, புத்தளம் மற்றும் கண்டி முதலான மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை ஊரங்கு சட்டம் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய பணிகளுக்காக மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More