Home இலங்கை முழு நாட்டையும் முடக்குவதற்கு அரசாங்கம் தீர்மானிக்கவில்லை….

முழு நாட்டையும் முடக்குவதற்கு அரசாங்கம் தீர்மானிக்கவில்லை….

by admin

எந்தவொரு நிலையிலும் முழு நாட்டையும் முடக்குவதற்கு அரசாங்கம் தீர்மானிக்கவில்லை என, முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் நேற்று (08) இடம்பெற்ற கலந்துரையாடலையடுத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் மற்றும் அரசாங்கத்தில் அங்கம் வகித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் அலரி மாளிகையில் நடைபெற்றது. ஜனாதிபதி மற்றும் பிரதமரின் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More