Home இலங்கை ஜப்பானில் சிக்கியிருந்த 235 இலங்கையர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

ஜப்பானில் சிக்கியிருந்த 235 இலங்கையர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

by admin

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜப்பானில் சிக்கியிருந்த 235 இலங்கையர்கள் இன்று (16) அதிகாலை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல் – 455 இலக்க விமானத்தின் மூலம் அவர்கள் இவ்வாறு நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து அவர்கள் கிருமி தொற்று நீக்கத்திற்கும், கொவிட் 19 பரிசோதனைக்கும் உட்படுத்தப்பட்டு இராணுவத்தினரால் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். #ஜப்பான் #இலங்கையர்கள்   #கொரோனா

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More