Home இலங்கை உடுவில் அம்பலவாணவர் வீதியில் பெற்றோல் குண்டுத் தாக்குதல்

உடுவில் அம்பலவாணவர் வீதியில் பெற்றோல் குண்டுத் தாக்குதல்

by admin

 உடுவில் அம்பலவாணவர் வீதியில் எவரும் இல்லாத வீடொன்று மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் மற்றும் மிளகாய்த் தூள் கரைசல் விசிறப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் நேற்றிரவு 9 மணயளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் இடம்பெற்ற வீட்டில் யாரும் வசிக்கவில்லை. அதனால் சம்பவம் தொடர்பில் அயலவர்களால் சுன்னாகம் காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்துக்குச் சென்ற காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்தனர்.    #உடுவில்  #பெற்றோல்குண்டு #தாக்குதல்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More