Home இந்தியா 3 நீதிபதிகளுக்கு கொரோனா – சென்னை உயர் நீதிமன்றம் மூடப்பட்டுள்ளது

3 நீதிபதிகளுக்கு கொரோனா – சென்னை உயர் நீதிமன்றம் மூடப்பட்டுள்ளது

by admin


சென்னை உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாக தகவல் வந்ததனையடுத்து சென்னை உயர் நீதிமன்றம் மூடப்பட்டுள்ளது. வழக்குகளை வீடியோ கான்பிரன்சிங் மூலமாக விசாரிக்குமாறு உத்தரவிட்டப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கை முன்னிட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் 2 டிவிஷன் பெஞ்ச்சுகள், ஒரு நீதிபதி கொண்ட 5 அமர்வுகள் என மொத்தம் ஏழு அமர்வுகள் செயல்பட்டு வந்தன. இவற்றில் அவசர வழக்குகள் மட்டுமே எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. சுமார் இரு மாதத்துக்குப் பின் யூன் 1 ஆம் திகதி சென்னை உயர் நீதிமன்றம் குறைந்தபட்ச பணியாளர்களோடு திறக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது #நீதிபதிகள் #கொரோனா #சென்னைஉயர்நீதிமன்றம்

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More