Home இலங்கை வெள்ளைவான் ஊடகவியலாளர் சந்திப்பு சந்தேகநபர்களுக்கெதிராக பிடியாணை

வெள்ளைவான் ஊடகவியலாளர் சந்திப்பு சந்தேகநபர்களுக்கெதிராக பிடியாணை

by admin

கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் மேற்கொண்ட சர்ச்சைக்குரிய வெள்ளை வான் ஊடகவியலாளர் சந்திப்பு சம்பவத்தின் சந்தேகநபர்களான சரத் குமார மற்றும் அதுல சஞ்சீவ மதநாயக்க ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்;படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் பிடியாணை பிறப்பித்துள்ளார்.

குறித்த சந்தேகநபர்கள் இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகாத காரணத்தினால் இவ்வாறு அவர்களுக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. #வெள்ளைவான் #ஊடகவியலாளர் #பிடியாணை

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More