Home இலங்கை ராஜித -ரூமி மொஹமட்டுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

ராஜித -ரூமி மொஹமட்டுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

by admin

 சர்ச்சைக்குரிய வௌ்ளை வான் ஊடக சந்திப்பு தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ரூமி மொஹமட் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபரால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதேவேளை  குறித்த ஊடக சந்திப்புடன் தொடர்புடைய ஏனைய இரு சந்தேகநபர்களையும் வழக்கில் இருந்து விடுவிக்குமாறுட் கொழும்பு நீதவான் நீதிமன்றிற்கு சட்டமா அதிபர் அறிவித்துள்ளார்.  குறித்த இருவரும் வழக்கின் சாட்சியாளர்களாக பெயரிடப்பட்டுள்ளதாக சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி நிஷாரா ஜெயரத்ன தெரிவித்துள்ளார். #வௌ்ளைவான்  #ஊடகசந்திப்பு  #ராஜித  #சட்டமாஅதிபர்

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More