Home இலங்கை ஆதரவாளர்களை அதிரடிப்படையினர் தாக்கினார்கள் – சசிகலா

ஆதரவாளர்களை அதிரடிப்படையினர் தாக்கினார்கள் – சசிகலா

by admin

தனது ஆதரவாளர்களை அதிரடிப்படையினர் தாக்கினார்கள்  என  சசிகலா ரவிராஜ் தொிவித்துள்ளாா். மேலும் தனக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும்  தனக்கு நீதியை பெற்று தருமாறு தமிழரசு கட்சியின் தலைவரிடமும் , யாழ்.தேர்தல் மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளரிடமும்  முறையிடவுள்ளாகவும் அவா் தொிவித்துள்ளாா். #ஆதரவாளர்கள் #அதிரடிப்படையினர் #சசிகலாரவிராஜ்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More