Home இலங்கை ஜனாதிபதிக்கு மரண அச்சுறுத்தல் விடுத்தவாின் விளக்கமறியல் நீடிப்பு

ஜனாதிபதிக்கு மரண அச்சுறுத்தல் விடுத்தவாின் விளக்கமறியல் நீடிப்பு

by admin

பாதாள உலக குழு உறுப்பினர் பொடி லெசி என்றழைக்கப்படும் ஜனித் மதுசங்கவைின் விளக்கமறியல் எதிர்வரும் ஒக்டோபர் 09 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

இன்றையதினம் அவா் காலி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது நீதிமன்றினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி, பாதுகாப்பு செயலாளர் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு பகிரங்கமாக மரண அச்சுறுத்தல் விடுத்ததாக  அவா் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது #பொடிலெசி #பாதாளஉலக #விளக்கமறியல் #மரணஅச்சுறுத்தல்

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More